தேசிய புத்தாண்டு நிகழ்வு இம்முறை யாழில் இன்று இடம்பெற்றது. தேசிய சகவாழ்வு மற்றும் அரச கரும்மொழிகள் அமைச்சின் ஏற்பாட்டில் யாழ் கனகரத்தினம் மத்திய மகா வித்தியாலத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ் மாவட்ட அரச அதிபர் என்.வேதநாயகம் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் மேற்படி அமைச்சின் அமைச்சர் மணோ கணேசன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்தார். இந் நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பதில் முதலமைச்சரும் கல்வி அமைச்சருமான க.சர்வேஸ்வரன் கலந்து சிறப்பித்தார். அதேவேளை இந் நிகழ்வில் … Continue reading யாழில் தேசிய புத்தாண்டு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed